சவுதி அரேபியாவில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி பெண் உரிமை ஆர்வலர்கள் 11 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
தினத்தந்தி
* சவுதி அரேபியாவில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி பெண் உரிமை ஆர்வலர்கள் 11 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது.