மாவட்ட செய்திகள்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரெயிலில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தினத்தந்தி

இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி ஆந்திரா செல்லும் சூளூர்பேட்டை மின்சார ரெயிலில் சோதனையிட்டார். அப்போது பயணிகள் அமரும் சீட்டின் கீழ் 38 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து பொன்னேரி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு