மாவட்ட செய்திகள்

2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை, காவலாளி கைது; போக்சோ சட்டத்தில் போலீசார் நடவடிக்கை

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 52). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்கிறார். இவர் தனியாக வாடகைக்கு அறை எடுத்து அதில் வசித்து வந்தார்.

தினத்தந்தி

தனக்கு தெரிந்த 10 வயது, 9 வயது நிரம்பிய 2 சிறுமிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது சிறுமிகளின் பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ரகுபதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு