மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 121 ஆக உயர்ந்தது. தற்போது 1,742 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 804 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...