மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பழைய குட்ஷெட் பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்ற பரிசீலனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பழைய குட்ஷெட் பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்ற பரிசீலனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதன்மூலம் 5 ஆரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், தினமும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரெயில் பயணிகள், பஸ்நிலையம் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது. அதன்படி பழைய குட்ஷெட் பகுதியில் ரெயில்வே அதிகாரிகளுக்கு அலுவலகங்கள், ரெயில்வே போலீஸ் நிலையம், உணவகம் போன்றவை கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கட்டிடங் கள் எதையும் கட்டவில்லை. இதனால் சில பகுதிகள் முட்செடிகள் முளைத்து காடு போன்று காட்சி அளிக்கிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்