மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்

கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது அரியத்துறை கிராமம். இங்கு வசித்து வரும் 46 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், தாசில்தார் மகேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்