மாவட்ட செய்திகள்

செங்கத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

செங்கத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு.

தினத்தந்தி

செங்கம்,

செங்கம் டவுன் பழைய போலீஸ் லைன் தெருவில் வசித்து வருபவர் பூங்கோதை (வயது 66). இவர் நேற்று அதே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹல்மட் அணிந்தபடி வேகமாக வந்த மர்ம நபர்கள் பூங்கோதை கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பூங்கோதை சங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்