மாவட்ட செய்திகள்

சென்னை கடற்கரை-தாம்பரம், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

* சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே காலை 10.10 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கும் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு