மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு மதியம் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி ஆவடி-திருவள்ளூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை