மாவட்ட செய்திகள்

பாலம் பழுதடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

முகுந்தராயபுரம்-திருவலம் இடையே பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (12695) இடையே இன்று (26-ந்தேதி) மதியம் 3.20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஹூப்ளி (22698) இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை 6.15 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...