மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த சென்னை கல்லூரி மாணவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

தினத்தந்தி

அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் ஏறி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திராவில் இருந்து 2 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்த சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த ரேவன்குமார் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருவதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்