மாவட்ட செய்திகள்

கடன் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது

கடன் தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூர் சத்திரமனை காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் அருண் (வயது 28) . டிரைவரான இவர் திருமணமான 27 வயதுடைய பெண் ஒருவரை சந்தித்து கடன் தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதுமட்டுமின்றி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால், அந்த பெண்ணையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக அருண் மிரட்டினாராம்.

இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை