மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி ரயில் நிலையம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

தென்காசி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி ரயில் நிலையம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசவு முகம்மது தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா, ராம்மோகன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அயூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு