மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 566 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர நேற்று 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 8 ஆயிரத்து 412 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 50 பேர் இறந்தனர். மீதமுள்ள 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்