மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 54 ஆயிரத்து 44 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை