மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 189 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்