ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.