மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 30 போ கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 392 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 191 பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 52 ஆயிரத்து 149 பேர் குணமடைந்து உள்ளனர். 650 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு