மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 37 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 316 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 212 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 53 ஆயிரத்து 233 பேர் குணமடைந்து உள்ளனர். 663 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது