மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தினத்தந்தி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று உயிரிழப்பு இல்லை.

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ முகாம்களில் நேற்று ஒரே நாளில் 6,630 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,483 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்