மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 295 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2431 -ஆக உயர்ந்துள்ளது. 1114 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.