மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு

ஈரோட்டில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பெரிய வாகனங்கள் மூலமாக முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஈரோடு சத்திரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் போலீஸ் வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்