மாவட்ட செய்திகள்

தண்டையார்பேட்டையில் மின்சார நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்; வருகிற 2-ந்தேதி நடக்கிறது

தண்டையார்பேட்டையில் மின்சார நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை, டி.எச்.சாலை, மணிக்கூண்டு எதிரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு