மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

நத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி ஒருவர் பலியாகினார்.

தினத்தந்தி

நத்தம்:

நத்தம் அருகே உள்ள நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 28). இவர் நத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவர் ஓட்டலுக்கு வேலைக்கு வந்தார்.

அப்போது ஓட்டலில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் ஒன்றில் மின்வயரை இணைக்க குமார் முயன்றதாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து