மாவட்ட செய்திகள்

லாலாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

லாலாபேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி


மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது இரும்பு கம்பம் உரசியது. இதில், இளங்கோவின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளங்கோவன் மனைவி தவசு மணி கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து