மாவட்ட செய்திகள்

தீ மிதி விழா

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா நடந்தது.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் தீ மிதி விழா இன்று மாலை நடந்தது. விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT