மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில், போலீசார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேதாரண்யத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தினத்தந்தி

வேதாரண்யம்:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேதாரண்யத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். இ்தன் ஒரு பகுதியாக வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த கொடி அணிவகுப்பில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, நாகலட்சுமி, செந்தில்குமார், மலர்கொடி மற்றும் வேதாரண்யம் சரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க் காவல் படையினர் பங்கேற்றனர்.

அச்சமின்றி வாக்களிக்க...

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்