மாவட்ட செய்திகள்

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல்

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்