மாவட்ட செய்திகள்

மயிலாப்பூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

மயிலாப்பூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர்.

சென்னை மயிலாப்பூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ருக்மணி (வயது 75). இவர், நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ருக்மணி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை