மாவட்ட செய்திகள்

பெண் மீது தாக்குதல்; கணவர் கைது

குடும்ப தகராறில் பெண்ணை தாக்கியதாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கு அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி ஜூலியட் (வயது 40). சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், ஜூலியட்டை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜூலியட் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, சசிகுமாரை கைது செய்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு