மாவட்ட செய்திகள்

முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் ரூ.50 ஆயிரம் சமூக நலத்துறை அலுவலர் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்தால் அந்த குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

இதையடுத்து ஏழை தம்பதிகள் 2 அல்லது 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டனர். இந்த நிலையில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு அந்த குழந்தைக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முத்துமீனாள் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்