மாவட்ட செய்திகள்

கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பெருநகரங்களுக்கு 9-ந்தேதி முதல் பால் வினியோகிக்க மாட்டோம்

மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 3-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை,

கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததை கண்டித்து அகமதுநகர், அவுரங்காபாத், புனே, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர், சோலாப்பூர், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலை இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், வருகிற 9-ந்தேதிக்குள் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என எச்சரித்து உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை