மும்பை,
கொள்முதல் விலையை அரசு உயர்த்தாததை கண்டித்து அகமதுநகர், அவுரங்காபாத், புனே, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர், சோலாப்பூர், பர்பானி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலை இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், வருகிற 9-ந்தேதிக்குள் அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என எச்சரித்து உள்ளனர்.