மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பக்தர்கள் கோவில் முன்பு தரிசனம்

கோவில்பட்டியில் பக்தர்கள் கோவில் முன்பு தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் முழு ஊரடங்கை யொட்டி பக்தர்கள் அனுமதிக்க படாமல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் மாலையில் பிரதோஷ விழா வையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நடை திறக்க படாததால் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு நின்று கோபுரத்தை தரிசனம் செய்து சென்றார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு