மாவட்ட செய்திகள்

நந்திவரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

நந்திவரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 45), கூலித்தொழிலாளி, இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சிவானந்தம் மனைவியை பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.

இதனால் மனமுடைந்த சிவானந்தம் நேற்று முன்தினம் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு