மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 862 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 862 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 862 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 931 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 206 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர நேற்று கொரோனாவுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 38 வயது ஆண் ஒருவர் பலியானார். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 270 பேர் இறந்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்