மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 4 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 71 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் பலருக்கு கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை