மாவட்ட செய்திகள்

தென்காசியில் 424 பேருக்கு கொரோனா

தென்காசியில் நேற்று ஒரே நாளில் 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நேற்று 424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 267 பேர் குணமடைந்து உள்ளனர். தற்பாது 2 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 56 வயது பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 236 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை