மாவட்ட செய்திகள்

திருப்பூரில், ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி படுகாயம்; மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

திருப்பூர் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பனியன் தொழிலாளி நிலை தடுமாறி 50 அடிபள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், குமரன்ரோடு, காமராஜர்ரோடு, பார்க்ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் எப்போது பரபரப்புடனேயே காணப்படும். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.

அப்போது புஷ்பா ரவுண்டானா பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவர்மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய அந்த நபர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்