மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 62 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரசால் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 45 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 930 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 543 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 703 பேர் இறந்துள்ளனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு