இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 438 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 900 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,765 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.