மாவட்ட செய்திகள்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

தினத்தந்தி

அரியலூர்,

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை எழுத இருக்கும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும்www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவல் மாவட்ட கலெக்டர்கள் விஜயலட்சுமி (அரியலூர்), சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை