மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளுக்கு பெயிண்டு அடிக்கும் பணி தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு 2-வது கட்டமாக அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்கு சீட்டுகளை போடுவதற்காக வைக்கப்படும் இரும்பு வாக்குப்பெட்டிகளுக்கு பெயிண்டு அடிக்கும் பணி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்