மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 39 லட்சம் வாக்காளர்கள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உள்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2020-ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று வெளியிட்டார். மேலும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 25 ஆயிரத்து 755. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 71 ஆயிரத்து 946. இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 529 ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்