மாவட்ட செய்திகள்

23 பேருக்கு கொரோனா

23 பேருக்கு கொரோனா

தினத்தந்தி

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 274 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்