மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

* நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டையில் இருந்து நெல்லூர்க்கு காலை 7.50 மணிக்கும், சென்னை சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரலுக்கு மதியம் 12.35 மணிக்கும், ஆவடியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கும், சென்னை சென்டிரலில் இருந்து ஆவடிக்கு இரவு 9.15 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் வரும் 22-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு