மாவட்ட செய்திகள்

இன்று மிலாது நபி: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் ஆகியவற்றை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து