மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே மூதாட்டி தீக்குளித்து சாவு

தூத்துக்குடி அருகே, மூதாட்டி தீக்குளித்து சாவு

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் மாலையம்மாள் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக இடுப்புவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதில் மனம் உடைந்த மாலையம்மாள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்