மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜீவ் நகர் 7வது தெரு பகுதியில் சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்அவர் அதே பகுதியை சேர்ந்த ஏசுவடியான் மகன் ஆனந்தராஜ் (வயது 19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது, அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்