திருவள்ளூர் அருகே முட்புதரில் 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாக மீட்பு போலீசார் தீவிர விசாரணை
திருவள்ளூரில் காணாமல் போன 4 வயது வட மாநில சிறுமி முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.