தொழிலாளி தற்கொலை 
மாவட்ட செய்திகள்

வடமாநில தொழிலாளி தற்கொலை

வடமாநில தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-வெள்ளிப்பாளையம் ரோட்டில் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் ஒடிசாவை சேர்ந்த ராம்லுகர் (வயது 49) தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவருடைய மகளுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர் தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராம்லுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு